வித்தியா கொலை வழக்கு – குற்றவாளிகள் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை ஆகஸ்டில்

யாழ்ப்பாணம் புங்குடுதீவைச் சேர்ந்த சிவலோகநாதன் வித்தியா என்ற மாணவியின் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய குற்றவாளிகள் தாக்கல் செய்த மனு மீதான விசாரணைக்கு…

ஒரு கிலோ பச்சை மிளகாய் விலை ரூ.1200

சந்தையில் காய்கறி விலைகள் தற்போது உயர்ந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்படி, ஒரு கிலோ பச்சை மிளகாய் விலை ரூ.1200 ஆகவும்,…

இந்நாட்டில் செகண்ட் ஹேன்ட் வாகன விலைகளும் உயர்வு

நாட்டில் பயன்படுத்தப்பட்ட வாகனங்களின் விலைகள் மீண்டும் உயர்ந்து வருகின்றன. அரசாங்கம் புதிய வரிகளை அறிமுகப்படுத்தியதைத் தொடர்ந்து இறக்குமதி செய்யப்படும் வாகனங்களின் விலைகளில்…

வெளிநாட்டு உப்பு இன்று முதல் சந்தைக்கு

இறக்குமதி செய்யப்பட்ட உப்பு இன்று (06) முதல் சந்தைக்கு வெளியிடப்படும் என்று ஹம்பாந்தோட்டை லங்கா உப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. அதன்படி, சந்தையில்…